"ரஜினிகாந்தும், கமலஹாசனும் பகல்கனவு காண்கிறார்கள்"- தங்க தமிழ்செல்வன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


கோவை, ஜனவரி 17

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் கூறுகையில், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதால் வர இருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தை பயன்படுத்தும் வகையில் புதிய கட்சி துவங்குவது குறித்து தினகரன் ஆலோசித்து வருகிறார். கூடிய விரைவில் முறையான அறிவிப்பு வரலாம்.

புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் பிரச்சனை மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்களில் கலந்து கொள்ளாத நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பகல் கனவு காண்கிறார்கள்.

ஹஜ் பயணிகளுக்கான மானியத்தைத் தொடர்ந்து மத்திய அரசு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...